Monday, May 6, 2013

வெக்கை


குல்மொகரின்
திராவக மலர்கள்
கூப்பிட்டழைக்கும்
வேட்கையுற்ற வௌவால் நிழல்
நீலநிற ரத்தம் கேட்கும்
தலைகீழாகப் பறந்து செல்லும்
காக்கைகள்
இணைக்குக் கரையும்

நிழலைப் புணர்ந்தபடி
கழியும் என்
பொழுது.

No comments:

Post a Comment